தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்கம்பி உரசி லாரி எரிந்தது: மணலியில் பரபரப்பு

 

Advertisement

திருவொற்றியூர்: சென்னை மணலி எஸ்ஆர்எப் நெடுஞ்செழியன் சாலை வழியாக கன்டெய்னர் லாரி சென்றது. திடீரென அங்குள்ள உயரழுத்த மின்கம்பி மீது அந்த லாரியின் மேல் பகுதி உரசியதால் மின்சாரம் பாய்ந்து லாரி தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவல்படி, மணலியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பாதி பாதிப்புடன் லாரி மீட்கப்பட்டது.‘’மணலி பகுதிகள் உள்ள சாலைகளில் உயரழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதன்காரணமாக அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே, இந்த பகுதியில் பூமிக்கு அடியில் மின் கம்பிகளை புதைக்க வேண்டும்’’ என்று வாகன ஓட்டிகள் மின்சார வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Advertisement

Related News