தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சார சட்ட திருத்த வரைவு மசோதா மாநில உரிமைகள் பாதிக்காமல் செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு திருத்தங்களுடன் மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவை கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த மசோதா ரயில்வே மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 விழுக்காடு குறைப்பதாகவும், வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் 80 விழுக்காடு உயர்வு ஏற்படுவதற்கும் வழி வகுப்பதாக தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. எவ்வகையான திருத்தங்கள் கொண்டு வந்த போதிலும் ஏழை, நடுத்தர நுகர்வோர்கள் கட்டண உயர்வாலோ, மானிய விலையில் மின்சாரம் பெறும் விவசாயிகள், ஏழைகள், சிறு குறு தொழில் நிறுவனங்களோ பாதிக்கப்படக்கூடாது.மாநில உரிமைகள் பாதிக்காத வகையிலும், மக்களின் நலன்கள் பாதுகாக்கின்ற வகையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

Related News