தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் நடத்தை விதி மீறல்:மிசோரம் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் டம்பா சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்து. இந்நிலையில் மிசோரம் முதல்வர் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் லால்துஹோமாவை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. யம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து மாநில தலைமை நிர்வாக அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், முதல்வர் லால்துஹோமாவின் அறிக்கைக்கு கண்டனத்துக்கு உரியது.

Advertisement

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு கட்சியின் அனைத்து நட்சத்திர பிரச்சாரகர்களுக்கும் கட்சியின் தலைவர் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்து வாக்காளர்களின் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அறிக்கையை வெளியிடக் கூடாது. பொது அறிக்கைகளை வெளியிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement