தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் உத்தியை மாற்ற வேண்டும் என எடப்பாடிக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்

டெல்லி: எடப்பாடியின் பிரச்சாரப் பயணம் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் உத்தியை மாற்ற வேண்டும் என எடப்பாடிக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க எடப்பாடி திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் கட்சியில் கோஷ்டிகள் உருவாகி குழப்பம் ஏற்படும் என எடப்பாடி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளராகவே தன்னை ஏற்காதவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். பிரிந்து சென்றவர்களை சேர்க்காததால் 2021, 2024 தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்தது என அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்றும், என்டிஏ கூட்டணியில் மட்டும் அவர்களை சேர்க்கலாம் என எடப்பாடி கூறியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News