தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செப்.21ல் தேர்தல் இலங்கை அதிபரை சந்தித்தார் அஜித்தோவல்

கொழும்பு: இலங்கை தலைநகரில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்றார். அதை தொடர்ந்து அவர் நேற்று இலங்கை அதிபர் ரணில்விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குன்வர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரைச் சந்தித்தார். இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடந்த ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, ​​இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இலங்கையில் செப்.21ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அஜித்தோவல் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

Advertisement