தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் தொடர்பாக சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி முகவரை அணுகும் வகையில் வசதி தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் தொடர்பான அனைத்து கேள்விகள், புகார்களையும் தீர்ப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் உதவி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் வாக்குசாவடி முகவரை நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் ‘Book-a-Call with BLO’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இசிஐநெட் செயலி வழியாகவும் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். பயனர்களின் கோரிக்கைகளுக்கு 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள தீர்வு அளிக்கும். தேர்தல் தொடர்பான புகார்களை வாக்காளர்கள் complaints@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். Book-a-Call with BLO மற்றும் வாக்காளர் உதவி எண் 1950 ஆகியவற்றைப் பயன்படுத்தி தீர்வுகாண ஊக்குவிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement