தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேர்தல் மோசடியின் உலக பல்கலை. பாஜ: அகிலேஷ் யாதவ் தாக்கு

லக்னோ: உபியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:உரிமைகளை மறுப்பது, வாக்குகளை மோசடி செய்வது என ஜனநாயகத்தை அழிக்க பாஜ சதி செய்கிறது. இந்த சதி வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேர்தல் மோசடியின் உலக பல்கலைக்கழகம் பாஜ என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில அதிகாரிகளின் துணையுடன், பாஜ தன்னை ஆதரிக்கும் போலி வாக்காளர்களை சேர்க்கிறது.

அதே சமயம், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்களை நீக்கி வாக்காளர் பட்டியலில் மோசடி செய்கிறது. அவர்கள் போலி வாக்குகளைப் பதிவு செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை வாக்குச் சாவடிகளில் நிறுத்துகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருக்க துப்பாக்கிகளை காட்டி மிரட்டுகின்றனர். பாஜவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வாக்குகளைப் பதிவு செய்ய வைக்கப்படுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பின் கீழ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுகின்றனர். இன்றைய வாக்காளர்கள் பாஜ தங்களுக்கு வேண்டாம் என்கின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.