தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரான டொவினோ தாமஸ் கேரள மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சூர் தொகுதி இடதுசாரி கூட்டணி வேட்பாளரான சுனில்குமார், டொவினோ தாமசை சந்தித்து அவருடன் எடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது குறித்து அறிந்த நடிகர் டொவினோ தாமஸ், தான் தேர்தல் ஆணையத்தின் தூதராக இருப்பதால் தன்னுடைய போட்டோவை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என்று கூறினார்.
Advertisement

இதையடுத்து சுனில்குமார் அந்த போட்டோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். இந்நிலையில் சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சூர் மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுனில்குமாரிடம் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. தனக்கு நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் எனத் தெரியாது என்று அவர் விளக்கம் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.

Advertisement

Related News