தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

புதுடெல்லி: வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பட்டியல் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனுவை நேற்று கொடுத்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘எஸ்.ஐ.ஆர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொடுத்துக் கொண்டிருக்கிறது .தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படியே அவை நடத்தப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு ஆகும். அதை தான் தற்போது வலியுறுத்தி உள்ளோம். வாக்காளர் பட்டியல் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டும். ’’ என்றனர்.

Advertisement