தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டம்

டெல்லி : ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார். இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராகுல் காந்தி புகார் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு தெரியாமல் 3ம் நபர் மூலம் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து வாக்காளர் ஒருவர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவரது டிஜிட்டல் கையெழுத்தை இணையத்தில் சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. முன்பு ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் பெயர் நீக்கம் செய்யும் நடைமுறை மட்டும் இருந்தது. தற்போது, விண்ணப்பம் 6, 7, 8 ஆகியவற்றை தாக்கல் செய்யும் போது டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவரின் ஆதார் எண், ஆதார் ஓ.டி.பி பெறப்பட்டு பின்னர் மின் கையெழுத்து சேர்க்கப்படும் வகையில் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு தெரியாமல் பெயரை நீக்கும் மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Related News