தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் மோதி முதியவர் பலி 8 வாகனங்கள் சேதம்: போதை டிரைவர் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, பஸ் நிலைய ரவுண்டானாவிலிருந்து நேற்று, மதுரை சாலை நோக்கி கார் ஒன்று அதிவேகமாக சென்றது. பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் எதிர்திசையில் திடீரென அந்த கார் அதிவேகமாக சென்று எதிரே வந்த 2 கார்கள் மற்றும் சாலை ஓரம் நின்ற 6 டூவீலர்கள் மீது தொடர்ச்சியாக மோதியது. மேலும், அப்பகுதியில் மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு சாலையோரம் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீதும் கார் பயங்கரமாக மோதி, சுமார் 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது. இதில் அவர் உயிரிழந்தார். இதை பார்த்து சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து செம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பழைய செம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்(27) என்பவர் போதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய இருவரை தேடுகின்றனர்.

Advertisement

Advertisement