தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தங்கை மீது முட்டை வீச்சு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அரசு கருவூலமான தோஷகானாவில் வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை விற்ற குற்றத்திற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீதான வழக்கின் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக இம்ரான் கானை சிறையில் பார்ப்பதற்காக அவரது தங்கை அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலைக்கு வந்தார்.

Advertisement

அவர் சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது திடீரென முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலீமா கானின் தாடையில் பட்டு, அவரது உடையில் முட்டை விழுந்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

Related News