கல்வியை ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல்காந்தி விமர்சனம்
Advertisement
அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கம். கல்வி முறை அவர்களின் கைகளுக்கு சென்றால் உண்மையில் மெதுவாக இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது. நாடு முழுவதுமாக அழிந்துவிடும். இந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புக்கள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படக்கூடும். இதனை நாம் நிறுத்த வேண்டும்” என்றார்.
Advertisement