தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வியை ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கல்வி முறையை ஆர்எஸ்எஸ் தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டால் இந்தியா அழிந்துவிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் ஜந்தர்மந்தரில் மாணவர்கள் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘ஒரு அமைப்பானது நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகின்றது.
Advertisement

அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கம். கல்வி முறை அவர்களின் கைகளுக்கு சென்றால் உண்மையில் மெதுவாக இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது. நாடு முழுவதுமாக அழிந்துவிடும். இந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புக்கள் மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஆர்எஸ்எஸ் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படக்கூடும். இதனை நாம் நிறுத்த வேண்டும்” என்றார்.

Advertisement

Related News