தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி உதவித் தொகையை UPI மூலம் பெற QR Code-ஐ ஸ்கேன் செய்து PIN Number கொடுக்கச் சொன்ன மோசடி கும்பல்

கோவை : பள்ளிக் கல்வித்துறையில் இருந்து கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகக் கூறி, கோவையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த பல மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணமோசடி நடந்துள்ளதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். திக்கித் திணறி தமிழில் பேசியுள்ள வடமாநில கும்பல், “உதவித் தொகையை பெற வேண்டுமானால் நாங்கள் அனுப்பும் QR Code-ஐ ஸ்கேன் செய்து PIN Number-ஐ கொடுக்க வேண்டும்" எனக் கூறி பணத்தை சுருட்டியுள்ளது. UPI-ல் பணத்தை பெறுவதற்கு PIN Number கொடுக்கத் தேவையில்லை என்பதை அறியாமல், ஸ்கேன் செய்து பணத்தை இழந்த பலரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News