தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்விக்கு எதிரான மனநிலை பாஜவால் இளைஞர்கள் எதிர்காலம் பாழாகிறது: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதார மந்தநிலையின் பாதிப்பை இப்போது ஐஐடி போன்ற நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களும் எதிர்கொள்கின்றன. ஐஐடிக்களில் கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் 19% மாணவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு 38% ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மிக பிரபலமான கல்வி நிறுவனங்களின் நிலையே இப்படி இருக்கும்போது, மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்னவாகும்.
Advertisement

வேலையின்மையின் உச்சத்தை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாஜவின் கல்விக்கு எதிரான மனநிலையால் ஏற்பட்ட இந்த பாதிப்பு நாட்டின் திறமையான இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாழாக்குகிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண மோடி அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? இவ்வாறு ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

Advertisement