தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமி, நடிகர் அருள்நிதி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் அருள்நிதி வீடுகளுக்கு இமெயிலில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து அபிராமபுரம் போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது.

Advertisement

அதேபோல் கோடம்பாக்கம் போலீசார் நடிகர் அருள்நிதி வீட்டில் சோதனை நடத்தினர். அதுவும் புரளி என தெரிந்தது.  இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட முறை சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு நிறுவனங்கள், தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை, பிடிக்க சென்னை சைபர் க்ரைம் மற்றும் மாநில சைபர் க்ரைம் இணைந்து ஒன்றிய உள்துறை உதவியுடன் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News