தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடியின் முத்தான 3 துரோகங்கள்: பட்டியல் போடும் ஓபிஎஸ்

Advertisement

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சுயேட்சையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர், நேற்று முன்தினம் இரவு முதுகுளத்தூர் சட்டபேரவை தொகுதிக்கு உட்பட்ட கடலாடி, புனவாசல், ஆப்பனூர், கிடாத்திருக்கை, இளஞ்செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதா 2 முறையும், சசிகலா ஒருமுறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினர்.

அதுபோன்று அவர்கள் கேட்டதும் மிகப்பெரிய பதவியான முதலமைச்சர் பதவியை, விசுவாசத்துடன் தயக்கமின்றி திருப்பி வழங்கினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே ஒரு முறை சசிகலா பதவியை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்தது மட்டுமில்லாது, அவரை சூரியனை பார்த்து குறைப்பது என ஒரு மிருகத்தோடு கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசினார். நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலில் சசிகலா, 2வது டிடிவி.தினகரன், 3வதாக எனக்கு துரோகம் செய்தவர். எனக்கு எதிராக 5 பன்னீர்செல்வத்தையும் இறக்குமதி செய்துள்ளார். இவ்வாறு பேசினார்.

Advertisement

Related News