தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் 3 நாள் பொதுக்கூட்டம்: சென்னையில் எடப்பாடி பேசுகிறார்

சென்னை: அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வருகிற 15ம் தேதி(திங்கட் கிழமை) முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள், பொதுக்கூட்டங்கள்’ அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி தென்சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செய்தித் தொடர்பாளர் அ.சசிரேகா, ஆரணி கே.அன்பழகன்.

Advertisement

வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டம்- மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம்.அப்துல் அமீது, தாராபுரம் சி.முத்துமணிவேல், எம். சபாபதி. திருவள்ளூர் மத்திய மாவட்டம்- மாவட்ட செயலாளர் பென்ஜமின், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, புலவர் மா. குழந்தைசாமி. காஞ்சிபுரம் மாவட்டம்- இலக்கிய அணி செயலாளர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன், நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா, போளூர் எம்.குமார். வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம்- முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், மகளிர் அணி துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், நாஞ்சில் என். கோபிநாத். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்- முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், சி.த.செல்லப்பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாவலூர் முத்து, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் மனோஜ்குமார்.

வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் பச்சைமால், டாக்டர் ஆ.ராமசாமி, நடிகை பபிதா. சென்னை புறநகர் மாவட்டம்- மாணவர் அணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், எம்.என்.முருகேசன், ஷகிலா பானு. திருவள்ளூர் தெற்கு மாவட்டம்- முன்னாள் அமைச்சர் மணிகண்டன், திரைப்பட இயக்குநர் ஷக்தி என்.சிதம்பரம், மணவை மாறன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Advertisement

Related News