தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி தோல் பேக்டரியா நடத்துறாரு?: நெட்டிசன்கள் கிண்டல்

ஈரோடு: அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல்பூந்துறையில் பிரசாரம் மேற்கொண்டார். இதனையொட்டி, எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில், தவெக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், எங்களுடைய கஷ்டமான காலங்களில் எங்களுக்கு தோல் (தோள்) கொடுத்த எடப்பாடியாருக்கு நன்றி என்றும், நாங்கள் என்றும் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

அதாவது, தோள் என்பதற்கு பதிலாக, தோல் என எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது, எடப்பாடியார் ‘தோல்’ கொடுத்தாராம்... அவரென்ன தோல் பேக்டரியா நடத்துறாரு? என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தவெக தற்குறிகள் முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

Advertisement