தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடியை விமர்சனம் செய்த பதிவால் மோதல் தவெக நிர்வாகியை தாக்கிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர்நகர் 1ம் தெருவை சேர்ந்தவர் சங்கரமகாலிங்கம் (23). தவெக மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர். போட்டோகிராபராக வேலை செய்கிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் அதிமுக 8வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் கடந்த 22ம் தேதி முகநூல் பக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். பதிலுக்கு சங்கரமகாலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த 26ம் தேதி சங்கரமகாலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ ஆர்டர் கொடுக்க அழைப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி அங்கு சென்ற சங்கரமகாலிங்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் சரவணக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News