தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தன்னைக் காத்துக் கொள்ளவே பாஜவுடன் எடப்பாடி கூட்டணி: அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் துறையூர் சுற்றுப்பயணத்தின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கூட முதல்வர் உரையாற்றினாலும் கூட ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக கூட்டம் அப்புறப்படுத்தப்பட்டு வழிவிட்டு வருவது திமுக அரசு. திமுக அரசு தான் வேண்டுமென்றே ஆம்புலன்சை கூட்டத்துக்குள் அனுப்புகிறது என எடப்பாடி விமர்சிப்பதில் உண்மை தன்மை இல்லை. வரும் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பை அளிப்பார்கள். பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் இடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement

அவ்வாறு எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பஞ்சப்பூரில் இடம் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகமே எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியும் எடுத்து கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை தற்காத்து கொள்வதற்காக தான் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். எனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக முதல்வர் குடும்பத்துடன் இணக்கமாக இருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது எனக்கு நற்சான்றிதழ் அளிப்பது போலத்தான். தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் நடந்து வருகிறேன். இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News