தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி இல்லையென்றால் கூட்டணியில் இணைய தயார்: டிடிவி திடீர் பல்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஜீயரை தனியாக சந்தித்துப் பேசினார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர். நான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அங்கு இருக்கக்கூடிய நபர்களில் யார் மீதும் கோபம் இல்லை.

Advertisement

அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரையும், அவரை சார்ந்தவர்களையும்தான் நாங்கள் ஏற்கவில்லை. அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை தவிர முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் மீண்டும் இணைய தயார். செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததற்கு வாழ்த்துக்கள். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் தேவர் திருமகனாரின் பெயரில் அறிவித்துள்ள சமூகவிரோத அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement