எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கம் புகார்!
12:05 PM Aug 22, 2025 IST
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement