தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி :அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

சென்னை : ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என அழைப்பது குறித்து விமர்சித்திருந்தார்.

Advertisement

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர். ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இபிஎஸ். நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்?. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.10 ஆண்டுகளில் எந்த திட்டத்திற்கு அவர் பெயர் வைத்தீர்கள்.2026ல் எடப்பாடி பழனிசாமி அமைப்பது வலுவான கூட்டணியா, நஞ்சு போன கூட்டணியா, மொத்தமாக தோற்கப்போகும் | கூட்டணியா என ஜோசியம் சொல்ல முடியாது. |திமுக தலைமையிலான கூட்டணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. முதலமைச்சர் கூறியது போல 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்," இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News