அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்
08:55 AM Nov 18, 2025 IST
Advertisement
இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
Advertisement