தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமேஸ்வரத்தில் ஆபரேஷன் சாகர் கவாச் 14 டம்மி தீவிரவாதிகள் சிக்கினர்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகையின் போது தீவிரவாதிகள் போல ஊருவ முயன்ற 14 பேரை மரைன் போலீசார் பிடித்தனர்.பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும்விதமாக ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதில் தமிழக காவல்துறை, மரைன் போலீஸ், இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, சுங்கத்துறை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறையினர் பங்கேற்பார்கள். இதில் போலீசார், பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக பிரிந்து தடுத்து தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபடுவர்.

ராமேஸ்வரம் தீவு கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. மரைன் போலீசார் ரோந்து படகுகளில் அக்னி தீர்த்தக்கடல், ஓலைக்குடா, பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் 2 படகுகளில் ஊடுருவிய 14 பேரை மரைன் போலீசார் பிடித்தனர். இவர்கள் கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஒத்திகை இன்று மாலை 6 வரை நடைபெறுகிறது.

Advertisement

Related News