தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துலீப் கோப்பையில் ரோகித், கோஹ்லி!

மும்பை: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் நடக்கிறது. முதல் ஆட்டம் மட்டும் செப். 5ம் தேதி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏ,பி, சி, டி என 4 அணிகளாக மோத உள்ளனர். ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டி தலா 4 நாட்கள் கொண்ட ‘டெஸ்ட்’ ஆக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான 61வது துலீப் கோப்பை போட்டியில் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோருடன் வேகம் பும்ராவும் களம் காணுவார் என்று கூறப்படுகிறது.
Advertisement

செப்.19ல் சென்னையில் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு தயாராகும் வகையில் முன்னணி வீரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டின் எஞ்சிய 4 மாதங்களில் இந்தியா 10 டெஸ்ட்களில் விளையாட உள்ளது. துலீப் கோப்பைக்கான 4 அணிகளில் ஆர்.அஷ்வின், ஷ்ரேயாஸ், கில், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சூரியகுமார், குல்தீப் ஆகியோரும் விளையாடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் முகமது ஷமி இத்தொடரிலும் களமிறங்க வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Related News