கனமழை காரணமாக விருதுநகர், தஞ்சை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (24.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
விருதுநகர்: கனமழை காரணமாக விருதுநகர், தஞ்சை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (24.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement