தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாவூத் கூட்டாளி மனைவியுடன் கைது

மும்பை: மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் தாவூத் இப்ராகிம். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்தபடி தனது போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தானிஷ் சிக்னா என்ற தானிஷ் மெர்சண்ட் தாவூத்தின் போதைப்பொருள் கடத்தல்களை கவனித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி புனேயில் 502 கிராம் போதைப்பொருளை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

Advertisement

இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள தானிஷின் வீட்டில் வைத்து வேறு ஒரு நபரிடம் இருந்து 839 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் தானிஷும் அவருடைய மனைவிக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தானிஷையும் அவர் மனைவியையும் பல இடங்களில் தேடினர். இறுதியாக கோவாவில் ரிசார்ட் ஒன்றில் பதுங்கியிருந்த போது 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement