தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் விவகாரம் கொலம்பியா அதிபருக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபை: நியூயார்க்கில் ஐநா பொதுச்சபையின் வருடாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு பணிகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், நியூயார்க்கில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற அவர் அதிபர் டிரம்ப் சொல்வதை ராணுவ வீரர்கள் கேட்கக் கூடாது என பேசினார்.

Advertisement

இதன் காரணமாக பெட்ரோவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்து வரும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொலம்பியா அதிபர் பெட்ரோவுக்கு அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

வால்ட்ஸ் பேசுகையில், ‘‘சமீபத்திய மாதங்களில், போதைப்பொருள் பயங்கரவாத கும்பல்கள் கொலம்பிய பாதுகாப்புப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது கொலம்பியா அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. எனவே கொலம்பியா அதிபர் போதைப் பொருள் கடத்தல்காரர்களை பாதுகாப்பை விட்டு, இந்த அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.

Advertisement