தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை ஏட்டு சஸ்பெண்ட்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார்(45). நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது வாக்கி டாக்கியில் பேசும்போது வாய் உளறி பேசியதாக தெரிகிறது.

Advertisement

இதில் சந்தேகப்பட்ட திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், அவரை காவல்நிலையத்துக்கு நேரில் வரவழைத்து தொடர்ந்து விசாரித்தார். அப்போது ராஜ்குமார் பணியில் இருந்த போது மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணியின்போது மதுஅருந்தி இருந்த ஏட்டு ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

Advertisement

Related News