தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் ஸ்ரீகாந்த்

சென்னை: போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவருடம் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.

Advertisement

கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா அகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இது தொடர்பாக நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்தார். நடிகர் ஸ்ரீகாந்த் தவிர்க்க முடியாத காரணத்தால் அக்டோபர் 28-ம் தேதி ஆஜராக முடியவில்லை என தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

Advertisement

Related News