தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிரோன் ஊடுருவல்: டென்மார்க் விமான நிலையம் மூடல்

கோபன்ஹேகன்: டிரோன்கள் ஊடுருவல் காரணமாக டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை டிரோன்கள் காணப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பு கருதி பல மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டென்மார்க்கின் வடக்கு பகுதியில் உள்ள ஆல்போர்க் விமான நிலையம் உள்பட 4 விமான நிலையங்களில் டிரோன்கள் நேற்றுமுன்தினம் ஊடுருவியுள்ளன. விமான நிலையத்தின் வான்வெளி பகுதியில் அங்கீகரிக்கப்படாத டிரோன்கள் காணப்பட்டதையடுத்து ஆல் போர்க் விமான நிலையம் மூடப்பட்டது. டிரோன்களின் இயக்கத்தின் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement