தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி திணறும் வாகன ஓட்டிகள்

சென்னை: சென்னை பெங்களூர் தேசிய நெடுசாலை அதாவது ஓசூர் அருகே முதல் சிப்கார்ட் பகுதியில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. என்று சொல்லலாம் இதனால் இந்த பகுதியில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Advertisement

இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுசாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் கனரக வாகனங்கள் பேருந்துகள் மற்றும் கார்கள் என அனைத்தும் நிற்கிறது.

இதனால் பணிக்கு செல்வோர் மற்றும் கல்லுரிக்கு செல்வோர் பெங்களூர் செல்லக்கூடியவர்கள் வெளிமாநிலத்துக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

பணிகளை விரைவில் முடிக்குமாறு பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தொடர் கோரிக்கையாக வாகன ஓட்டிகளும் தொடர்ந்து இந்த பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசியநாடுசாலையில் கடுமையான போக்குவரத்து ஏற்படுவதால் பெங்களூர் செல்லக்கூடிய பொதுமக்கள் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

Related News