தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓட்டுனருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனை மாற்றம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஓட்டுனருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 நாட்கள் சிறையில் இருந்ததால் அதுவே போதுமானது. 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளதையே தண்டனையாக மாற்றுகிறேன். சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கீழ் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை மாற்றி அமைக்கிறேன் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார். 2013ல் தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷை காப்பற்ற, மருத்துவமனையில் சேர்க்க சாகுல் ஹமீது காரை வேகமாக ஒட்டியுள்ளார். அப்போது கோவை மார்ச்சநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆனைமலை காவல்துறை விபத்து வழக்கு பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்தது. சாகுல் ஹமீதுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பொள்ளாச்சி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாகுல்ஹமீது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Advertisement

Advertisement