தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை அருகே பயங்கரம்; கணவனை கொன்று புதைத்து நாடகம்: மனைவி, மகள்கள் கைது

 

Advertisement

புதுக்கோட்டை: மல்லாங்குடியில் கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர். குடும்பத் தகராறில் கணவன் பழனிவேலுவை கொன்று புதைத்துவிட்டு சிகிச்சையில் இருப்பதாக மனைவி நாடகமாடினார். வீட்டின் கழிவறை அருகே குழி தோண்டி மகள்களின் உதவியுடன் கணவன் உடலை புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டனர். பழனிவேலுக்கு கொழுப்புக் கட்டிகள் உள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக மனைவி மகாலட்சுமி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

நீண்ட நாள்களாக பழனிவேல் தன்னை தொடர்புக் கொள்ளாததால் அவரது சகோதரி காவேரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது சகோதரரை காணவில்லை என பழனிவேலுவின் சகோதரி அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமி, தனது கணவர் பழனிவேலுவை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. பழனிவேலு கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து அவரது மனைவி, உடந்தையாக இருந்த 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர்.

மனைவி மகாலட்சுமி, மகள்கள் தமிழ்செல்வி (25), (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பழனிவேலின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

 

Advertisement

Related News