தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பங்கள் மீள்பதிவேற்ற ஆக.3 வரை வாய்ப்பு

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் மட்டுமே இணைய தளத்தில் பதிவேற்றம் ஆகியுள்ளதால், ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் பிழைகளை திருத்தி மீண்டும் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான விருது பெறத் தகுதியுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணைய தளம் மூலம் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 38 மாவட்டங்களில் இருந்து 1180 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் 42 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக பதிவேறியுள்ளன. தவறாக உள்ளீடு ெசய்திருந்தால், அதை திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும் வசதி EMIS தளத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருந்தால் அதை சரி செய்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் முழுமையான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Advertisement

Advertisement