தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியின் நடத்தையில் சந்தேகம் மகனின் உடலில் சூடு வைத்த தந்தை

Advertisement

சென்னை: சென்னையில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மகனின் உடலில் 19 இடங்களில் சூடுவைத்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஓட்டுநர் ராஜ்கண்ணன் என்பவர் தனது மனைவி குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் மனைவி மேல் சந்தேகம் கொண்டு அடித்து உடைத்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தோசை கரண்டியால் தனது 8 வயசு மகனின் உடலில் சூடுவைத்ததாக கூறப்படுகிறது.

பலத்த காயங்களுடன் மன்னார் குடிக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனை அங்குஉள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்த நிலையில் சூடுவைத்த கொடுமை போலீசாருக்கு தெரியவைத்துள்ளது.

 

Advertisement