தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நள்ளிரவில் வீட்டின் கதவு உடைப்பு; தப்பி ஓடிய கொள்ளையன் வாகனம் மோதியதில் பலி

 

Advertisement

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அனிதா (29) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவவை உடைக்கும் சத்தம் கேட்டு அலறி எழுந்த அனிதா, பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமனாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

அவர் வெளியே வந்து பார்த்தபோது, 2 வாலிபர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டிருப்பதை கண்டு கத்தி கூச்சலிட்டார். 2 பேரும் பைக்கில் தப்ப முயன்றனர். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகாததால் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் தப்பிவிட்டார். பலியான கொள்ளையனின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement