சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம் கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி முடிவெடுக்க வேண்டும்: இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு
Advertisement
எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியை கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement