தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தேர் செய்ய தங்கக்கட்டி நன்கொடை: அமைச்சர்கள் பங்கேற்பு

ஆலந்தூர்: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு தேர் செய்ய நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கட்டியை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். சென்னை நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்க விழா இன்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை தங்கத்தேர் செய்யும் ஸ்தபதியிடம் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், பல்லாவரம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

முன்னதாக புதிய தங்கத்தேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் செய்யப்பட்டு அதற்கு ரூ.12.31 லட்சம் செலவில் செப்புத்தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் இ.கருணாநிதி எம்எல்ஏ, கூடுதல் செயலர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர் சி.பழனி, இணை ஆணையர் இரா.வான்மதி, ரேணுகாதேவி, துணை ஆணையர் ஹரிஹரன், ஆலய தக்கார் கோதண்டராமன், உதவி ஆணையர் பாரதிராஜா, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் எம்.சந்திரன், கவுன்சிலர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்கா தேவி நடராஜன், சாலமோன், சுதா பிரசாத், அய்யம் பெருமாள் கலந்துகொண்டனர்.

Related News