தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐஎன்எஸ் ஆன்ட்ரோத் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு 8 நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் தயாரிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஐஎன்எஸ் அர்னாலா கடற்படையில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் ஆன்ட்ரோத் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

Advertisement

கொல்கத்தாவின் கார்டன் ரிச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த கப்பல் சனியன்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. ஆன்ட்ரோத் என்ற பெயர் லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஆன்ட்ரோத் தீவில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பரந்த கடல்சார் பிரதேசங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. இந்திய கடற்படையில் ஆன்ட்ரோத் சேர்க்கப்பட்டது மற்றொரு மைல் கல்லாகும். இந்திய பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் ஊடுருவல்கள் பின்னணியில் அன்ட்ரோத் சேர்க்கப்பட்டு கடல்சார் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement