தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்

இஸ்லாமாபாத்: வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் அசிம்முனீர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல், குஜ்ரன்வாலா மற்றும் சியால்கோட் ராணுவ தளங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

Advertisement

அப்போது அவருக்கு படைப்பிரிவின் செயல்பாட்டுத் தயார் நிலை மற்றும் போர் தயார்நிலையை வலுப்படுத்துவதற்கான முக்கிய முன்முயற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடிய முனீர், அவர்களின் உயர்ந்த மன உறுதி மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மேலும் கடுமையான மற்றும் இலக்கு சார்ந்த பயிற்சிகளின் முக்கியத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் ராணுவ தளபதி முனீர், ‘‘பாகிஸ்தான் ராணுவம், விரோதமான கலப்பினப் பிரசாரங்கள், தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு முயலும் பிளவுபடுத்தும் சக்திகள் உட்பட உள்நாடு மற்றும் வெளியில் இருந்து வரும் சவால்கள் இரண்டிலும் முழுமையான கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்தார்.

Advertisement

Related News