தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் மூலிகை தாவரங்கள், தேயிலை நாற்றுக்கள், மரக்கன்றுகள் மற்றும் பல்வேறு வகையான அழகு தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அழகு தாவரங்கள் இதே பூங்காவில் பல்வேறு இடங்களிலும் கோடை சீசனின் போது நடவு செய்யப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், பல்வேறு வகையான அழகு செடிகள் தற்போது தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இவைகளை நாள்தோறும் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அழகு தாவரங்கள் தயாரானவுடன் இவைகள் பூங்காவில் நடவு செய்வது மட்டுமின்றி விற்பனை செய்யப்பட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News