தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜேசிபியால் பள்ளம் தோண்டியபோது காயம் 80 தையல்கள், 2 மணி நேர ஆபரேஷன் நாகபாம்பை காப்பாற்றிய டாக்டர்கள்

போபால்: மத்தியப் பிரதேச மருத்துவர்கள் காயமடைந்த நாகப்பாம்பை 2 மணி நேரம் ஆபரேஷன் செய்து காப்பாற்றினார்கள். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் கட்டுமானப் பணியின் போது ஜேசிபியை வைத்து பள்ளம் தோண்டிய போது அங்கு இருந்த நாகப்பாம்பு பலத்த காயம் அடைந்தது. இதில் தோல் கிழிந்து, பாம்பின் தலை நசுங்கியது. இதையடுத்து பாம்பு நண்பர்கள் ராகுல், முகில் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டு காயமடைந்த நாகப்பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு, உடனடியாக உதயன் மார்க்கில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

அங்கு தலைமை கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகேஷ் ஜெயின் மற்றும் அவரது குழுவினர், அதிகாரிகள் ராம்கன்யா கௌரவ், ரவி ரத்தோர் மற்றும் பிரசாந்த் பரிஹார் ஆகியோர், நாகப்பாம்பின் தலை மற்றும் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதையும், தோலின் சில பகுதிகள் முழுவதுமாக உரிந்து விட்டதையும் கண்டறிந்து, பாம்புக்கு லேசான மயக்க மருந்து கொடுத்து, சிக்கலான அறுவை சிகிச்சையைத் தொடங்கியது. இரண்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை இறுதியில் நாகப்பாம்பின் உயிரைக் காப்பாற்ற 80 தையல்களை போட்டு முடித்தனர். பாம்பு இப்போது நல்ல முறையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் கண்காணிப்பிற்குப் பிறகு அது காட்டுக்குள் விடப்படும் என்று தெரிவித்தனர்.

Advertisement

Related News