தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக வருகிறார்களா?

*பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு

Advertisement

வேலூர் : வேலூரில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக வருகிறார்களா? கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை ரூ.198 கோடி மதிப்பில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது, இந்த மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது.

வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் போதுமான அளவு டாக்டர்கள் பணியில் இருக்கின்றார்களா, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் எத்தனை பேர் சிகிச்சைக்கு வந்து உள்ளனர்.

டாக்டர்கள், பணியாளர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்பதை அறிய வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் மருத்துவ சேவைகள் குறித்து டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை மேற்பார்வையாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு சென்று கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களிடம் போதுமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Advertisement

Related News