தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீவிரவாத ஆதரவு போஸ்டர் ஒட்டிய டாக்டர் கைது

சஹாரன்பூர்: காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் அந்த போஸ்டர்களை ஒட்டியது அனந்த்நாக்கை சேர்ந்த டாக்டர் ஆதில் அகமது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர் உபி மாநிலம் சஹாரன்பூரில் பணியாற்றுவதை போலீசார் கண்டறிந்தனர். உள்ளூர் காவல்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கை குழுவின் உதவியுடன் ஆதில் அகமதுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஸ்ரீநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Related News