தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் வழக்கறிஞர் கிரிராஜன் எம்பி தலைமை தாங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
Advertisement

தலைமை செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி தொகுதி பார்வையாளர்கள் பி.டி.அரசகுமார், அழகிரி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைத்தலைவர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ரவி, ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், ஆனந்தகுமார், பரிமளம், சத்தியவேலு, சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் செயலாளர்கள் அபிராமி குமரவேல், அறிவழகன் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News