தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு; பொன்முடி, மு.பெ.சாமிநாதனுக்கு பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து துணை பொதுசெயலாளர்கள் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக 5 பேர் இருந்து வருகின்றனர்.

Advertisement

அதாவது அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்பிக்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் அந்த பதவியை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் துணை பொதுச்செயலாளர் எண்ணிக்கை என்பது 5 என்பது 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2 பொதுச் செயலாளர்கள் புதிதாக நியமித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்டதிட்ட விதி 17-பிரிவு:3-ன்படி க.பொன்முடி எம்எல்ஏ, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுசெயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்முடி ஏற்கனவே இந்த பதவியை வகித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News