தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுகவை பயமுறுத்த யாராலும் முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி வருடம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, 225வது நிகழ்வு பெரம்பூரில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, அப்பகுதி மக்களுக்கு காலை உணவு வழங்கினர். பின்னர், அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில்,‘ எதை கண்டும் திமுக பயப்படுகிற கட்சியல்ல. நாங்கள் எமர்ஜென்சிக்கே பயப்படாதவர்கள். திமுக பயப்படுகிறது எனக் கூறி பயமுறுத்தும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தகுதியில்லை. அது யாராலும் முடியாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததை பற்றி கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிவர்கள். அதன் அடிப்படையில் திமுக பலமான கட்சி. கரூர் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது ,’என்றார்.

Advertisement

Advertisement

Related News